ரம்பை ஊர்வசி மேனகை யாரையும் நாங்கள் பார்த்ததில்லை. அவர்களை பற்றி வருணித்து எழுதியவர்கள் கூட அந்த நங்கைகளை கண்டு களிப்புற்றிருப்பார்களா என்பது சந்தேகமே. எனக்குத்தெரிந்த ரம்பா ஒரு நல்ல figure. ஊர்வசி சொல்லவே தேவையில்லை. முந்தானை முடிச்சு படத்திலேயே தெரிந்திருக்கும். மேனகை என்றொரு நடிகையை யான் கேள்விப்பட்டதில்லை. இவர்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்று நினைக்குமளவு அழகாக இருந்தாள் அனிதா. அவளை பார்த்தாலே நம்ம பசங்களுக்கு ஜொள்ளு அதிகமா வழியும்.
(அநேகரின் வேண்டுகோளுக்கு இணங்க இக்கதை இத்துடன் கைவிடப்படுகிறது....தலைப்பைப்பார்த்து ஏமாந்தவர்களுக்கு நான் பொறுப்பல்ல......)
Thursday, September 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
தம்பி சொ.செ.சூ என்றால் சொந்த செலவில் சூனியம்... தப்பா யோசிக்ககூடாது...
ReplyDeleteNANDRI ANNA......!NAAN ENNAVO ETHO NU YOSICHUTEN....!
ReplyDeleteஉங்கள பத்திதான் தெரியுமே.... அதுதான்... :)
ReplyDelete